The Department of Tamil Studies is organizing a Seminar on “Periyar’s Thoughts” on 09 February 2026 (Monday) at 10:30 a.m. in the Audio–Visual Hall. The seminar will focus on Periyar’s social ideologies, rationalist principles, and his vision for equality and social justice. Eminent speakers, faculty members, and students will participate and share their insights. All...Read More
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி -பெரம்பலூர் தமிழாய்வுத்துறை இலக்கிய மன்றத் தொடக்க விழா தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின்,முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையின் சார்பாக, இலக்கிய மன்ற விழா 30.08.2024 அன்று நண்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாக ஒளி-ஒலி அரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் தலைவர், இணைப் பேராசிரியர் முனைவர் கோ. சந்தன மாரியம்மாள் அவர்கள் கலந்துகொண்டு ‘இலக்கியமும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர் தனது சிறப்புரையில்,வாழ்வு...Read More
Recent Comments